திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் காலமானார்!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் காலமானார்!

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி கண்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென … Read more

கட்சிக்கு ஆன்லைன் மூலம் ஆள் சேர்க்கும் திமுக! ஸ்டாலினின் புது திட்டம்!

கட்சிக்கு ஆன்லைன் மூலம் ஆள் சேர்க்கும் திமுக! ஸ்டாலினின் புது திட்டம்!

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. அதிலும் திமுக கட்சி விடியல் விரைவில் வரும் என்று கூறிக் கொண்டும், திமுக வெற்றி பெறும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை என்று கூறிக்கொண்டு வருகிறது. திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆன்லைன் மூலம் கட்சிக்கு  ஆள் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும் 25 லட்சம் பேர்களை சேர்த்திருக்க வேண்டும் அதுவும் 45 நாட்களுக்குள் என்று தீர்மானம் … Read more

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்

Pugazhendhi appointed as dmk central district secretary in villupuram

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சரான பொன்முடி சமீபத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து அவர் ஏற்கனவே வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என திமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் இன்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் … Read more

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   நீட் தேர்வு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை முழுவதுமாக தடை செய்வதாக தெரிவித்திருந்தார்.   இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை இந்த ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்து பேசியுள்ளார்.   கரூரில் … Read more

திமுகவில் இணைந்த அதிமுக அமைச்சரின் உறவினர்!புதிர் போடும் அரசியல் களம்!

திமுகவில் இணைந்த அதிமுக அமைச்சரின் உறவினர்!புதிர் போடும் அரசியல் களம்!

தமிழகத்தில்  மிக முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் அவை திமுகவும் அதிமுகவும் தான்.ஆனால் தற்போது நிலவி இருக்கும் ஒரு சம்பவம் நமக்குப் பெரிய புதிர் போடுகிறது.தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அண்ணன் மகன் கே. கே. செல்வம் அவர்கள் திமுகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தமிழகத்தில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மகன்  குள்ளம்பாளையம் கேகே செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் … Read more

திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர். அரசியல் கட்சியினர் குழப்பம் நீட் … Read more

வெளிநடப்பு செய்த திமுக!புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பு!

வெளிநடப்பு செய்த திமுக!புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பு!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  சில புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்கோரிக்கை  ஏற்கப்படாததால்  திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அக்கோரிக்கை பின்வரும் பின்வருமாறு “தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை நியமித்துள்ளனர். அக்குகுழுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர்மூச்சாக உயிர்நாடியாக விலகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பு … Read more

தனக்கு தமிழ் தெரியாது என மீடியாவிடம் சரண்டர் ஆன தருமபுரி எம்பி

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

சமூக வலைத்தளமான ட்விட்டர் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கும் தளமாக விளங்கி வருகிறது. இதைப்பயன்படுத்தி பெரும்பாலான தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சி தொண்டர்கள் ட்விட்டரில் டிரண்டிங் செய்வதும் வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தருமபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து திமுகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான டாக்டர் செந்தில்குமார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக … Read more

அதிமுகவில் இணைவதாக திமுகவின் முன்னாள் அமைச்சர் கழகத்திற்கு கொடுத்த ஷாக்!!

அதிமுகவில் இணைவதாக திமுகவின் முன்னாள் அமைச்சர் கழகத்திற்கு கொடுத்த ஷாக்!!

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், திமுகவின் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர் ஒருவர் பங்கேற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட திமுகவின் … Read more

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.   இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more