இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! பால் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.இருப்பினும் எதை எந்த நேரத்தில்,எப்போது குடிக்க வேண்டும் என்பதும் அவசியமான ஒன்று.அந்த வகையில் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.இது நல்ல பழக்கமா?   பாலில் கால்சியம்,சோடியம்,புரோட்டின், வைட்டமின் A,K மற்றும் B12,கொழுப்பு, அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என பல ஊட்டச்சத்துக்களை … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!! இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு மூல காரணமாக இருப்பது மாறுபட்ட வாழ்க்கை முறையும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் தான். அந்த வகையில் தற்பொழுது வரும் மாரடைப்பானது நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளை உணர்த்தி விடுகிறது. ஆனால் அந்த அறிகுறிகளை நாம் எளிதில் கடந்து விடுவதால் அது நாளடைவில் பெரிய விளைவாக ஏற்படுகிறது. அந்த வகையில் ஓர் ஆய்வில் நமக்கு … Read more

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!

Sudden heart attack.. Aspirin 300 mg tablet! Doctor's advice!

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்! உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டதன் காரணமாக தற்பொழுது சிறு வயது முதலே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களின் உடல் தன்மைக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளும் சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மருத்துவர் எட்மண்ட் பெர்னாண்டஸ் என்பவர் தந்துட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!

A teenager died after eating senkanthal yam? Clear Explained General Practitioner!

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்! செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்கிழங்கு சித்த மருத்துவத்தில் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில் இவர் ஏன் உயிரிழந்தார் என்பதை பொதுநல மருத்துவர் அப்ரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்காந்தள் என்பது பல ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தி வரும் ஓர் மூலிகை. அப்போதைய சித்தர்களை இதைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தும் … Read more

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!  

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!   கொரோனா காரணமாக மன நோயாளிகள் அதிகம் ஆனர்களா என அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. மேலும் ஒருவரின் அழுக்கையை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என கூறுகின்றார்கள் நிபுணர்கள்.   அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட … Read more