முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

வன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!

கருணாநிதி மீதான கோபத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்ததாக அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாளையதினம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கின்றது இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சொன்னால் ஜனவரிக்கு பின்பும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அறப் போராட்டத்தை நடத்த … Read more

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!

இணையதள சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக அரசு உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவர் மகன் குமரேசன் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் பெரம்பூர் அருகே தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து. வந்தார் இணையதள ரம்மி விளையாட்டில் பங்கு கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நெடுநாட்களாக அவருடைய சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். என்று … Read more

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சிங்களப்படை! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3600-க்கும் … Read more

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது…! ராமதாஸ் வேதனை…!

திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக திமுக கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால் பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வரவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் … Read more

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்   தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னிய சமுதாயத்துடன் சேர்த்து மேலும் 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதில் வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று … Read more

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து விட்டதாக ஒரு தரப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல எனவும்,7.5% இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது! எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் … Read more

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவர் ராமதாஸ் கூறும் தீர்வு

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் விதமாக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை … Read more

தைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்! உச்சகட்ட அதிருப்தியில் திருமாவளவன்

DMK Ready for Alliance with PMK

தைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்! உச்சகட்ட அதிருப்தியில் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.குறிப்பாக பாமக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமை இதை பெரியதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது. இதை சுதாரித்து கொண்ட விடுதலை … Read more

குஜராத்தில் தமிழ் பள்ளியை மூட கூடாது என முதல்வர் கடிதம்! சாதித்துக் காட்டிய மருத்துவர் ராமதாஸ்

குஜராத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழியிலான பள்ளியை மூட கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குஜராத் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ் ஆர்வலர்கள் பலர் இந்த உத்தரவை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில் இதை அறிந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாணவர் சேர்க்கை காரணமாக … Read more