முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more