கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!
கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீபகாலமாக வர்த்தகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் எரிபொருள் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் அன்றாட வேலையில் மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசலில் பெரும்பான்மையாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பெட்ரோலின் என்னை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துக் கொண்டுதான் வருகிறது. அவர் கிடைக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை விட்டு தானே பயனடைந்து வருகிறது. … Read more