நாடக காதலுக்கு எதிராக கேரள முதல்வர் எடுத்த அதிரடி! பெற்றோர்கள் மகிழ்ச்சி

Pinarayi Vijayan - National News in Tamil

நாடக காதலுக்கு எதிராக கேரள முதல்வர் எடுத்த அதிரடி! பெற்றோர்கள் மகிழ்ச்சி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து குற்றங்களும் அவ்வப்போது நடந்து கொண்டேயுள்ளது.குறிப்பாக காதல் என்ற பெயரில் அதிக அளவிலான குற்றங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.இந்நிலையில் இதற்கு எதிராக கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தும் நபர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எலத்தூர் அண்ணாநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சசி பிரியா. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சசி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரி சங்கர் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக … Read more

திருமணத்திற்கு வற்புறுத்தி மாணவி மீது தாக்குதல்! தொடரும் விசிக கட்சியினரின் நாடக காதல் அட்டூழியம்

VCK Party Members Attacked Girl Student Family due to Drama Love-News4 Tamil Online Tamil News

திருமணத்திற்கு வற்புறுத்தி மாணவி மீது தாக்குதல்! தொடரும் விசிக கட்சியினரின் நாடக காதல் அட்டூழியம்

தாய்க்கு தெரியாமல் காதலனுடன் சிறுமி செய்த அசிங்கம் : கண்டித்த தாய்க்கு துடிக்க துடிக்க நேர்ந்த கொடூரம்..!!

பெரம்பலூரில் பச்சையம்மாள் என்ற பெண் வீட்டில் கேஸ் வெடித்து தீ விபத்தில் இறந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் எதுவும் ஏற்படாததால் போலீசார் இதனை விபத்து என்றே பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பச்சையம்மாளின் வளர்ப்பு மகளான 16 வயதே நிரம்பிய காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சையம்மாள் மற்றும் சிறுமியை பற்றி தீவிரமாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் சிறுமி தொழுதூரில் உள்ள லாட்ஜில் மணிகண்டன் … Read more

காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர்

காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர் கடந்த வருடம் இதே நாள் கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக திலகவதி என்ற மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஒருவன் கொலை செய்தது அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பெண் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில் குற்றவாளிக்கு இன்னும் தண்டனை வழங்காமல் இருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் … Read more