முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Banned by the visit of the Chief Minister!! Action order of District Collector!!

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!

Bans in effect for 29 consecutive days! Strict action if violated!

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை! ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.ஆண்டுதோறும் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும்,பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரானவர்களும் ட்ரோன்கள், ஆளில்லாத … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை!

Action order issued by the District Collector! Ban more than fireworks drones!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை! திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018,2019, மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.பல்கலைகழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் … Read more

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்! இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.அந்த வகையில் இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள் ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை அவர்களின் தரப்பில் இருந்து சேதப்படுத்தும் செயல்களை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிற்கு பதலடி கொடுப்பதற்காக வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்துள்ளது.அந்தவகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர் கள் மல்டி ஷாட் கன்கள் … Read more