drug case

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!
தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் ...

போதை கடத்தல் விவகாரத்தில் கைதான சஞ்சனா கல்ராணியின் ரகசிய திருமணம் அம்பலம்!
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னணி நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை ...

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகர்களுக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அம்பலம்!
தமிழ் சினிமாவான “நிமிர்ந்து நில்” படத்தின் கதாநாயகியான நடித்த பிரபல நடிகை ராகினி திரிவேதி சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். ...

போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கைதானார் பிரபல தமிழ் பட நடிகை!
நடிகை சஞ்சனா கல்ராணி தமிழில் ”ஒரு காதல் செய்வீர்” என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். அதன்பின் அவருக்கு தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் கன்னட ...

குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!
பாலிவுட் பிரபல நடிகர் சுந்தர் சிங் தனது வீட்டில் மர்மமான முறையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் ...

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!
சினிமா பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சினிமா பார்ட்டிகளில் போதைப் பொருள் இல்லாத பார்ட்டியே இல்லை என்று பிரபல பாலிவுட் ...

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!
தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் போன்ற சில படங்களில் நடித்த பிரபல நடிகை ராகிணி திவேதி, கன்னட திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர். ...