கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்!

93000 people lost their lives last year alone! This is the reason!

கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்! அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போதைப்பொருட்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 93 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2020 ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதால், இறப்பு எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. … Read more

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!

Is this the answer? That's it! College students who say that coolly!

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக … Read more

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

Items smuggled in a car! 2 arrested including medical student

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது! தற்போதுள்ள வளரும் தலைமுறைகள் ஆன இளம் பிள்ளைகள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அதாவது மற்றவர்கள் எப்படி போனாலும் நமக்கு என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும், என்று நினைக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் பணம் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு மங்களூர் அருகே தற்போது நடந்துள்ளது. இந்த … Read more

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Leela made by Baba! What a miserable situation for a woman!

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ராஜஸ்தானில் பாபா சன்யாசி என்பவரால் தொடங்கப்பட்ட முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது.இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை யடுத்த பங்கரோட்டா என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு தினமும் 100 பேர் வந்து செல்வது வாடிக்கையான நிலையில், அந்த ஆஸ்ரமம், தற்போது பாபாவின் மகனான யோகிராம் மேத்தாவினால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் யோகிராம் மீது ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் 25 வருடங்களாக ஒரு பெண் அந்த … Read more