திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு … Read more

திமுக,அதிமுகவை  ஒரே ட்வீட்டில் அதிர வைத்த  டிடிவி! ஆடிப்போன ஸ்டாலின், எடப்பாடி!

தமிழகத்தில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக நிலவி வருவது நீட்  தேர்வும்  அதன் அச்சத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்வதும் ஆகும்.நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:” நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த தீய சக்தியான திமுகவும் அதனை செயல்படுத்திய … Read more

ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி

Dr Ramadoss and Edappadi Palanisamy Meet Updates Anbumani Ramadoss as Deputy Chief Minister-News4 Tamil

ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் பழைய கம்பீரத்தோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன 44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியிலிருந்து புதிதாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் … Read more

கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம்

கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் இன்று மாலை திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடினார். மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக ராதாமணி அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், அமைச்சர்களே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதுவும் பேச மாட்டார்கள், அந்த அளவுக்கு சிறப்பாக அவர் பேசுவார், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களின் … Read more

முதலமைச்சர் எடப்பாடியாருடன் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு! 7 தமிழர்களின் விடுதலை குறித்து ஆலோசனை.

7 தமிழர்கள் விடுதலை: முதலமைச்சருடன் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து பேசினார். 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்தும், அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து தமிழக … Read more