நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

Edappadi selected as Permanent AIADMK General Secretary! That was MGR's intention for the day!

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஒன்றை ஆண்டுகள் ஆட்சி அமைத்து மக்களுக்காக எந்தவித நன்மையையும் செய்யவில்லை. ஆட்சி அமைத்தது முதல் தற்பொழுது வரை விலைவாசியை தான் உயர்த்தியுள்ளது. பால் விலையை குறைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் இடையீட்டு மனு மீதான விசாரணை! இன்று வெளியாகவிருக்கும் அதிரடித் தீர்ப்பு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஓபிஎஸ் இபிஎஸ் இடையீட்டு மனு மீதான விசாரணை! இன்று வெளியாகவிருக்கும் அதிரடித் தீர்ப்பு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முதலமைச்சராக அப்போது பதவி வகித்து வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். சுமார் 70 நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறப்பு தமிழகம் முழுவதையும் புரட்டிப்போட்டது.தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு … Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி – அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி - அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி – அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்! முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின், ஆட்சி தொடர்வதற்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை என்றாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா தரப்பு அதிமுகவின் நிர்வாகத்தை பொறுப்பேற்க முற்பட்டபோது, திரு. பன்னீர்செல்வம் அவர்கள், தர்மயுத்தம் செய்து அதில் வெற்றியும் கண்டார். சசிகலாவின் சிறை வாசத்திற்கு பிறகு, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை … Read more