சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!   

Disturbing party.. Petition to MGR statue! The main point of ADMK's withdrawal in tears!

சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி! அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக … Read more

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

Edappadi selected as Permanent AIADMK General Secretary! That was MGR's intention for the day!

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஒன்றை ஆண்டுகள் ஆட்சி அமைத்து மக்களுக்காக எந்தவித நன்மையையும் செய்யவில்லை. ஆட்சி அமைத்தது முதல் தற்பொழுது வரை விலைவாசியை தான் உயர்த்தியுள்ளது. பால் விலையை குறைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் … Read more

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட்!

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மரு.ராமதாஸ் டுவிட் ! புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்  “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் … Read more

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையில் கல்வியில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,”மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக,பாமக,நாதக,தேமுதிக,பாஜக,காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும்,ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read more