இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது!
இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது! சமீப காலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செய்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோரை இழந்து இருந்தால் அவர்களுக்கு ரூ .75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிதியுதவியும் மூலம் அவர்கள் தங்கள் பராமரிப்பு செலவுகள் மற்றும் தங்கள் படிப்பு சார்ந்த செலவுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் … Read more