ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

The hunger strike of the teachers continues today on the fifth day!!

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு? ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத … Read more

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக முதல்வரின்  காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக அமைந்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூகநீதியும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலினை … Read more

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

For the attention of students who have not appeared in the Plus 2 and Plus 1 general exams! Action order issued by Minister Anbil Mahesh!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த கொரோனா பரவலின் காரணமாக பொதுத்தேர்வு மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வானது 1௦, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்த … Read more