வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது … Read more

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் சின்கா அடங்கிய குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை செய்தது இதனையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் … Read more

இடைத்தேர்தல் குறித்து தகவல் வெளியீடு… தேர்தல் ஆணையம்!!

இடைத்தேர்தல் குறித்து தகவல் வெளியீடு... தேர்தல் ஆணையம்!!

தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், அசாமில் உள்ள ரங்கபாரா மற்றும் சிப்சாகர், கேரளாவில் உள்ள குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபாலகட்டா ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று … Read more

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

வரும் 29- ஆம் தேதி காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  மற்றும் 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா, கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். ஒரு மக்களவைத் தொகுதியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகள் … Read more

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மனுவினை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்த பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த கொரோனா தொற்று சமயத்தில் சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் … Read more

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய அங்கீகாரத்திற்கு பெற வேண்டிய ஓட்டுக்களை பெறாமல் மிக குறைவான ஓட்டுக்களை வாங்கியதால், அக்கட்சிகளின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து … Read more