திருச்சி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடிய 22 வயது இளம் சுயச்சை பெண் வேட்பாளர்!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்சமயம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் … Read more

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு!

Full curfew for two days! Chief Electoral Officer's decision!

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு! கொரோனாவின் 2 வது அலையானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அனைவரையும் இத்தொற்று பெருமளவு பாதித்துள்ளது.அந்தவகையில் அதிக ளவு கொரோனா தொற்று பரவுளுக்கு காரணம் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்றமும் அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்,அதுமட்டுமின்றி  தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் வழக்கையே சுமத்தலாம் என்று உயர்நீதி மன்றம் … Read more

ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சுமார் 150 வார்டுகள் உள்ளன. அங்கு மொத்தம் 75 லட்சம் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் அன்று, காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சில மணி நேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆயினும் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாம். தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் … Read more