சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!
சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more