சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!!

Youth killed by cell phone!! Electric shock!!

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!! இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என யாருமே இல்லை. அனைவரும் உபயோகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானாவர்கள் ஸ்மார்ட் போன் தான் உபயோகப் படுத்துகிறார்கள். செல்போன் நமது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் வீடியோ பார்ப்பது, முகநூல் பக்கங்களை … Read more