ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!
ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று ‘ஆயுஸ்மான் பாரத் யோஜனா’. இந்த திட்டம் கடந்த 2018 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தில் இணைக்கப்படும் பயனாளிகளுக்கு அவர்களது மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருந்து வருகின்றது. நாடு … Read more