அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு!  தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக கவுன்சிலரை தரதரவெனெ இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது. … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more