இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி!!

  இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி…   அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்திய எழுச்சி மாநாடு தேவையே இல்லாத ஒன்று என்றும் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் பேட்டியளிந்துள்ளார்.   அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்20) மதுரை மாவட்டத்தில் அதிமுக வீர வரலாற்றின் … Read more

சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி!!

  சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி…   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது.   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது ஆஷஸ் … Read more

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more

காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று பங்குச் சந்தை இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்பு பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்து பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து  கரடி அடக்கி காளை  ஆனது பாய்ச்சல் எடுத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 முக்கியமான 1,1350 அளவை நெருங்கிய நிலைக்கு மீட்டெடுத்தது, இது காளைகளுக்கு சாதகமான அறிகுறியாகும். சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 38,417 ஆகவும், நிஃப்டி 50 21 புள்ளிகள் அதிகரித்து 11,355 ஆகவும் … Read more