மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், தற்போது பயண அட்டை … Read more