2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திருத்தச் சட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 142 இன் கீழ் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி 2014 திருத்தங்களுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட இபிஎப்ஓ ஓய்வூதிய கவரேஜை தேர்வு செய்யாத தகுதியுள்ள ஊழியர்கள் எல்லோருக்கும் நான்கு மாதங்களில் பதிவு செய்து அதன் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த சர்ச்சை முதன்மையாக இபிஎஸ் 1995 இன் பதினோராவது பிரிவில் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள நிர்ணயம் தொடர்பாக 2014 திருத்தங்களை ரத்து செய்த கேரளா ராஜஸ்தான் மற்றும் டெல்லி … Read more

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

CBDT ஆனது, இப்பொழுது புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் ரூ 2.5 லட்சத்தை தாண்டினால், நடப்பு நிதியாண்டில் இருந்து இரண்டு தனி கணக்குகளை பராமரிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   சிபிடிடியின் இந்த புதிய அறிவிப்பு, பட்ஜெட் 2021-22 ஒரு புதிய ஏற்பாட்டிற்கு இடமளித்த பிறகு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருடாந்திர பிஎஃப் பங்களிப்புகளுக்கு வட்டி அளிக்கிறது என கூறப்படுகிறது.   எனவே, … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more