எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்த பன்னீர்செல்வம்!
அதிமுகவின் பொதுக்குழுவிற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அதிமுகவிலிருக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி, எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழ்நிலை அதிமுகவில் உண்டானது. அவற்றை அவற்றை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும், … Read more