ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்! நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது 6 முறை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும், தமிழக அரசியலின் இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் தீவிர … Read more

அதிமுகவின் உட்கட்சி தேர்தல்! வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கிட்ட கட்டுரைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எதிரொலித்து இருந்தது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ்தான் … Read more

டிசம்பர் 1ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற விருக்கும் அதிரடி மாற்றம்!

எதிர்வரும் 3ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் வழிகாட்டு குழு கலைப்பு உட்பட கட்சியின் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் விதத்திலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பூபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தொடர்ந்து அவருடைய பொறுப்பில் நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட இருக்கிறது அதோடு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது விருப்ப மனு தாக்கல் அதிமுக தலைமை அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் விடுத்திருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக விரைவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உடையவர்கள் இன்று முதல் வரும் 29ஆம் தேதி … Read more

இந்த நிலை இப்படியே தொடருமா?

சசிகலா விவகாரம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இருவருடைய ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டார்கள், அண்மையில் கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகினர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக, பொது மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனியாக சென்று ஆய்வு செய்தார்கள். இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனியே … Read more

சசிகலா தொடர்ந்த வழக்கு! சசிகலாவிற்கு எந்த உரிமையும் அதிமுகவில் இல்லை ஓபிஎஸ் தரப்பு வாதம்!

சென்ற 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கும் விதமாகவும், பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என தெரிவித்து சசிகலா தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று அந்த … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிவாளம் இட ஓபிஎஸ் போட்ட ரகசிய திட்டம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் அவர்களுக்கும், இடையே வெளிப்படையாக ஏற்பட்டு வரும் மோதல்களில் ஒரு முக்கியமான அடுத்த கட்ட நகர்வு நடைபெற்று இருக்கிறது. பசும்பொன் கிராமத்தில் மதுரையிலும் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தேவர் குருபூஜைக்கு பசும்பொன் கிராமத்திற்கு செல்லாத ஓ பன்னீர்செல்வம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி ஆன நேற்றைய தினம் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் பசும்பொன் சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பின்னர் மதுரையில் … Read more

தினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி ,தஞ்சை ராமநாதன் துளசி வாண்டையார் திருமண வரவேற்பு விழா நேற்றைய தினம் தஞ்சாவூர் அருகே இருக்கக்கூடிய பூண்டி புஷ்பம் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது திருமணத்தின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் கட்சி நிர்வாகிகள், மாற்று கட்சி நண்பர்கள், தொண்டர்கள், என்று பலரையும் தினகரன் அழைக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற ஜெயஹரிணியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பில் சசிகலா … Read more

சசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவை எப்படியேனும் தன்வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அந்த விதத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். ஆனால் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அவர் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு டிடிவி தினகரன் அவ்வபோது அதிமுகவில் … Read more

அறிவுரை கூறிய நீதிமன்றம்! போன வழியே திரும்பி வந்த ஓபிஎஸ் இபிஎஸ்!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தார்கள். இதன் காரணமாக, தன்னுடைய நற்பெயர் மற்றும் அரசியல் பொதுவாழ்வில் களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இன்றையதினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் … Read more