அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ச்சியாக தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அரசு இல்லம் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. சென்ற பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக, அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் அரசு பங்களாவை காலி செய்து வருகிறார்கள். அங்கே … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திட்டகுடி சார்ந்த நபர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம்!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சார்ந்த திரு ராஜா என்பவர் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் அளவு அவருக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்காணிக்காமல் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் சிலிண்டர் போன்றவற்றை கழட்டி எடுத்துச்சென்ற காரணத்தால், அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே … Read more

ஈபிஎஸிற்கு தலைவலியாக மாறிய ஓபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வரும் , தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு நோய் தொற்று தடுப்பு பணியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கியது. அதேபோல தற்போதும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி … Read more

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா குடும்பத்திற்கு சென்னையிலிருந்து தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துளசி அய்யா வாண்டையார் குடும்பத்திற்கு என்று தனி மரியாதை இருந்து வருகிறது. மிகவும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த இவர் மீது அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். … Read more

சசிகலாவுடன் இணையக் காத்திருக்கும் ஓபிஎஸ்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாகவே தேர்தலுக்கு முன்னர் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதற்கு ஒருவிதத்தில் ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும், ஈபிஎஸ் அதனை அறவே மறுத்துவிட்டார். அதாவது சசிகலா, அதிமுக இணைப்பு என்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஒரே போடாக போட்டு விட்டார். ஆனால் ஓபிஎஸ் சசிகலா அரசியலில் இருந்தால் … Read more

சபாநாயகருக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் தொடங்கியதும் அதில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில். இன்று சட்டப்பேரவை கூடியவுடன் சபாநாயகராக போட்டியில்லாமல் தேர்வான திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுவை முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் … Read more

#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இவர் கடந்த 1954 ஆவது வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்து அதிமுகவில் தன்னை ஒரு தொண்டனாக நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார். பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் என்ற கிராமத்தை அடுத்து இருக்கின்ற சிலுவம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் … Read more

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது இதனை தொடர்ந்து 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட இருக்கும் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். வரிசைப்படி சட்டசபை உறுப்பினர்கள் … Read more

ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பமானது. ஆனால் இந்தக் இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய … Read more

ட்ரெண்டான எடப்பாடியார்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுகவில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த திமுக அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் சென்றபோது இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு இணையதளம் திடீரென்று வாக்குவாதம் செய்ததால் அதோடு கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு கட்சியும் ஒருத்தர் … Read more