அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ச்சியாக தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அரசு இல்லம் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. சென்ற பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக, அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் அரசு பங்களாவை காலி செய்து வருகிறார்கள். அங்கே … Read more