EPS

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா ...

மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
தமிழ்நாட்டில் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தினந்தோறும் 2 ஜிபி இன்டர்நெட் வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தொடங்கி வைக்க ...

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!
சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார். சசிகலா அவருக்கான சிகிச்சை ...

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த நினைவு இல்லத்தை சற்று முன் திறந்து வைத்திருக்கிறார். ...

பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் இறுதி சட்டசபையின் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கூட ...

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!
நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால ...

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், திறந்து வைத்திருக்கிறார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூபாய் ...

அது கட்சியே கிடையாது! திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி!
திமுக என்பது ஒரு கட்சியை கிடையாது அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதற்கு ஸ்டாலின் சேர்மேன் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு ...

ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!
ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு பின்னர் தன்னுடைய ஆட்சி தொடரும் இந்த சசிகலா ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி இருக்காது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் ...

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!
எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ...