விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

என்னை விமர்சனம் விமர்சிப்பது பற்றி நான் கவலைப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெட்கி தலைகுனிந்து, பெயரோ, அல்லது முகவரியோ, தன்னைப்பற்றிய அடையாளம் எதையும் வெளியிட திராணியற்ற, சில திரைமறைவு தில்லுமுல்லு செய்யும் ஆட்களால், தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன. சட்டப்படி அந்த போஸ்டர்களில் இருக்கவேண்டிய அர்ச்சகர் தன்னுடைய முகவரியும் இல்லை ஊழல் கொள்ளைகளில், ஈடுபடுபவர்கள் கொடுப்பவர்கள், வாங்கிக் கொள்வார்கள், என பெயரை புதைத்து வைத்து இருப்பார்கள் அல்லவா? … Read more

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்து ஆரம்பத்திலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநரிடம் மாநில அரசு அடங்கிப் போய்விட்டது என்று விமர்சனம் செய்து வந்தனர். ஆனாலும் முதல்வர் இட ஒதுக்கீடு அரசாணை அதிரடியாக வெளியிட்டார். இது மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் ஆகிவிட்டது வேறு வழியில்லாமல் ஆளுநரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி விட்டார். இதனை … Read more

தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய … Read more

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார். இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் … Read more

அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சுமார் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசின் தடை உத்தரவு அமைந்திருக்கிறது. அந்த தடையை நீக்குவதற்கு தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வலியுறுத்தி இருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல சிறு தொழில்கள் … Read more

எதையுமே யோசிக்காத எடப்பாடி பழனிச்சாமி! ஸ்டாலின் சாடல்!

கொரோனா வின் இரண்டாவது அளவு வரும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கோலத்தில் அறிவித்து … Read more

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

தென் மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது இதுவரை மூன்று முறை பயணத்தை ரத்து செய்து திடீர் திடீரென கிளம்பியிருக்கிறார் முதல்வர். ஆய்வு பயணத்தின்போது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், நான்காவது முறையாக தூத்துக்குடிக்கு ஆய்வை மேற்கொள்ள முதல்வர் செல்ல இருக்கின்றார். சென்டிமெண்டாகவே தூத்துக்குடி, நாகர்கோயில், பயணம் சரி வராத காரணத்தால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை … Read more

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் ஆகியவை சம்பந்தமாக திருப்பூர் நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருக்கின்றார். கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், நேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இதுவரையில், 20 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் முதல் அமைச்சர் கொரோனா பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து இருக்கின்றார். அதோடு அந்த மாவட்டங்களில் பல முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தும், புதிய … Read more

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!

கோவிலுக்கு அருகில் குடியிருப்போரின் நலனை யோசித்து கோவில் மனைகளை தமிழக அரசு முதலில் விலைக்கு வாங்கி அதன் பிறகு அதனை முறைப்படுத்த முடிவு செய்து இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த நிலங்களில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் ஏராளம். அப்படி வசித்து வருவோர் பட்டா கேட்டால், அது அறநிலையத்துறை இடம் என்பதால் பட்டா கொடுப்பதற்கு மறுத்து விடுகிறார்கள். இதன் காரணமாக … Read more

அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வகித்த அந்த துறையினை கே.பி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருக்கின்றார். தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். இந்தநிலையில், துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் வகித்த வேளாண்மைத்துறையை அதே சமூகத்தைச் சார்ந்த தனக்கு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகமும் டெல்டா பகுதியை சார்ந்த … Read more