தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவியதால் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது. அது என்னவென்றால் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் 16ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். இங்கே … Read more

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்! இபிஎஸ் ஓபிஎஸ் மகிழ்ச்சி எதில் தெரியுமா!

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்தும் மாநிலங்கள் சம்பந்தமாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அதனுடைய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஒரு நீண்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படையான நிர்வாகத்தின் செயல் திறனை ஆய்வு செய்து இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த பட்டியலில் கேரள மாநிலம் 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. 0.912, புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. … Read more

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு இன்றைய தினத்துடன் நிறைவுபெற இருப்பதால், சற்று கூடுதலான தளர்வுகளை அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று மருத்துவ நிபுணர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் ஆலோசனை செய்தார். மருத்துவ நிபுணர் குழு, மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள், ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம், என்று முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் … Read more

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே வழங்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியில் அனைத்து கட்சி சார்பிலும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மனு ஆளுநர் பரிசீலனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் இந்த உள் ஒதுக்கீடு … Read more

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர். பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் … Read more

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார். விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை … Read more

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

சமூக நீதிக்காகவும் அரசுப் பள்ளி மாணவர்களை அவனைப் பார்த்துக் கொண்டும் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தே நீட் தேர்வில் வெற்றி அடைந்த மாணவ மாணவிகளின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத ஐடா ஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப் படுகிறது என்று தனது வலைதளப்பாக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று திராவிட தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த … Read more

எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சிரித்ததால்! விமானத்தில் பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சிரித்ததால்! விமானத்தில் பரபரப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரைக்கு சென்று இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில், குருபூஜை விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும், ஒரே விமானத்தில் சென்று இருக்கிறார்கள். முதல் … Read more