அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டவருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதால் உட்கட்சி பஞ்சாயத்தும் முடிவுக்கு வரவில்லை, கூட்டணி விவகாரமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நேற்று இரண்டு பேருமே நரேந்திர மோடி இடம் பேசி பிரச்சனைக்கு வரும் முடிவு கட்ட திட்டமிட்டார்கள் ஆனால் இருவரையும் ஒன்று சேருமாறு அழுத்தமான … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக வெளியிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி நாள்தோறும் தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் … Read more

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்! அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் இரு தரப்பினர் கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு பக்கம் கொடநாடு கொலை வழக்கு மறுபக்கம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என அடுத்தடுத்து அடிகளாகவே அதிமுக-விற்கு உள்ளது.இவ்வாறு அதிமுக அதிருப்தி நிலை இருக்கும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாதாகவே மாஜி அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கிய நிலையில்,எடப்பாடி உதவுவார் என்று எண்ணினர்.ஆனால் … Read more

அதிமுக சார்பாக மிக விரைவில் இந்த 5 பகுதிகளில் மண்டல மாநாடு நடத்தப்படும்! ஓபிஎஸ் அறிவிப்பால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக, அதிர்ச்சி கொள்ளான பன்னீர்செல்வம் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை நீக்கினார். இந்த நிலையில் அதிமுக … Read more

எடப்பாடியின் கோட்டையை தகர்க்க பன்னீர்செல்வம் தரப்பு போடும் அதிரடி திட்டம்! டிசம்பரில் ஆட்டம் காணவிருக்கும் கொங்கு மண்டலம்!

[0:48 am, 05/11/2022] Lover Of Love: பெரியகுளம் அருகே உள்ள கைலாசபுரம் பண்ணை வீட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்படும் பன்னீர்செல்வத்தை கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர் இவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சூழ்நிலையில் பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர் அதன் பிறகு நிர்வாகிகள் எல்லோரையும் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். அதன் பிறகு பேசிய கோவை செல்வராஜ் … Read more

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!

முதலில் மக்களிடையே பிரபலமாவது மிகவும் கடினம் அப்படி மக்களிடையே பிரபலமாக வேண்டுமென்றால் பிரபலமான நபரின் வாரிசாகவோ அல்லது பிரபலமான குடும்பத்தின் நபராகவோ இருக்க வேண்டும். அப்படி பெரிய அளவில் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் முதலில் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர்கள் தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். திரைத்துறையில் மெல்ல, மெல்ல வளர்ந்து முதலில் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தான். அவர் திரைத்துறையில் இருந்த காலகட்டத்திலேயே … Read more

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்! அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய  கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் … Read more

கொஞ்சம் பேசாம இருங்கப்பா! கொங்கு மண்டல மாஜிக்களால் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தமிழக மக்களிடையே ஒரு திகில் சம்பவமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார்? இதற்கான காரணம் என்ன? கொடநாடு பங்களாவில் மயமான ஆவணங்கள் நகைகள் உள்ளிட்டவை எங்கே சென்றது? என்று பல்வேறு கேள்விகள் மக்களிடையே என தொடங்கினர் இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் … Read more

உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்!

Udayakumar: Edappadi who warned in advance.. Stalin who did not notice! We could have heard what our leader said!

உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்! அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசினார். அதில், தற்பொழுது தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்றி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கார் … Read more

நீ என்ன தேவருடைய வாரிசா? நீ திருடிய பணத்தில் வைர கவசம் இல்லையா.. ஓபிஎஸ் ஐ பந்தாடிய திண்டுக்கல் சீனிவாசன்!! 

What god are you? Is there no diamond armor in the money you stole.. Dindigul Srinivasan who stole OPS

நீ என்ன தேவருடைய வாரிசா? நீ திருடிய பணத்தில் வைர கவசம் இல்லையா.. ஓபிஎஸ் ஐ பந்தாடிய திண்டுக்கல் சீனிவாசன்!! நடந்து முடிந்த முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் ஓபிஎஸ் கலந்துகொண்டு வெள்ளி கவசத்தை அளித்தது தற்பொழுது அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவானது திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் மற்றும் … Read more