ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கரண் (20) இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் கண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள்லாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்நிலையில் கரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் முடுக்கன் துறையில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக … Read more

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!

No matter what the situation is in Erode district, the trip is in Parisil! The people of the area who are suffering!

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!  ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த வனபகுதியில் கள்ளம்பாளையம்  அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றது. அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினம் தோறும் மாயாற்றை  பரிசலில் மூலம் தான்  கடந்து பவானிசாகர் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். அங்கு  போக்குவரத்து வசதி  எதுவும் இல்லை. மேலும் நீலகிரி … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு! ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. … Read more