பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு … Read more

சோளப்பயிருக்கு இடையே கஞ்சா செடி! போலீசாரிடம் வசமா சிக்கிய விவசாயி!

Cannabis plant among the corn! A farmer caught in the hands of the police!

சோளப்பயிருக்கு இடையே கஞ்சா செடி! போலீசாரிடம் வசமா சிக்கிய விவசாயி! தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல இடங்களில் சோதனைகளை நடத்தி, போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள், இருப்பினும் அங்கங்கே சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யவதும், விளைவிப்பது போன்ற செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர் மலை பகுதியில் உள்ளது. அங்குள்ள கேர்மாளம், குத்தியாலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  போலீஸாரால் … Read more