அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக நிறுத்தம்’ ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!
அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக நிறுத்தம்’ ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருந்தவர் திருமகன் ஈ வெரா அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதனால் முறையாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இன்று காலை ஒன்பது மணியளவில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடங்கியது.அதனையடுத்து இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுமார் 1௦௦ மதுகடைகளுக்கு … Read more