பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

Schoolgirl who committed suicide! Is this the reason?

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்! ஈரோடு டிஎன் பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் அபிமன்யு (வயது 14) கலைவாணி (வயது 15). சுரேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தனர். இதனால் குழந்தைகள் இருவரும் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யு … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

Corona increasing in this district! Is there a curfew?

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா? தமிழ்நாட்டில் கொரோன  வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்ளுக்கு   பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. கொரோன பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மற்றும்  திருமணங்களில் 100 பேர்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 … Read more