நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!

International Women's Day yesterday! CM Stalin's speech!

நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு! நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  மகளிர் உரிமை துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதில் அமைச்சர்கள் கா பொன்முடி, பி கே சேகர்பாபு, கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன், எம்பி … Read more

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை! 

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை! 

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை!  ‘சைபர் கிரைம்’ தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நவீன காலத்தில் அனைவரும் செக்யூரிட்டி மற்றும் சைபர் கிரைம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் இளைய தலைமுறை மாணவ – … Read more