ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் – அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் நமது முதல்வர் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் புகழாரம். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடை பெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் … Read more