அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!
அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!! அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – நீதிபதி. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் ஆயிர வைசிய சபைக்கு சொந்தமாக மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்லூரி,உள்ளன. ஆண்டுக்கு கோடி ரூபாய் அளவில் … Read more