இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more