பள்ளி  மாணவர்களுக்கு ஆய்வு பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

School students have to submit study list!! Tamilnadu government action order!!

பள்ளி  மாணவர்களுக்கு ஆய்வு பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழக அரசு  பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் தற்போது வந்த தகவல் படி பள்ளி மாணவர்களின் கண் பார்வை, மூக்கு மற்றும்  இடுப்பளவு ஆகியவற்றின் ஆய்வு நடத்தி பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதனையடுத்து ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனர்களின் … Read more

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன?

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன? முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் இருவரையும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள். அப்பொழுது ஃபோன் போன்ற எந்த ஒரு வசதிகளும் இருக்காது. குறிப்பாக போன் மூலம் புகைப்படம் போன்றவற்றை எடுக்க இயலாது அதனால் குழந்தைகளின் பார்வை திறன் மிகுதியாக காணப்படும். நம் முன்னோர்கள் 100 வயது ஆனாலும் கண் கண்ணாடி பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்ததும் பிறந்த ஒரு மணி … Read more