பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!! நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:- *முகத்தில் எண்ணெய் … Read more

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!! நம் அனைவருக்கு முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அஇருக்கும். இதற்கு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் போதும். நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *கஞ்சி தண்ணீர் – 1 கப் *அரிசி மாவு – 2 தேக்கரண்டி *பால் … Read more

Rice water face pack: அரிசி கழுவிய தண்ணீருடன் இதை கலந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்!! அனுபவ உண்மை!!

Rice water face pack: அரிசி கழுவிய தண்ணீருடன் இதை கலந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்!! அனுபவ உண்மை!! இன்றைய காலத்தில் பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகின்றனர். முகம் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று எண்ணி பல பெண்கள் இரசாயன பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன பொருட்களை விட … Read more

நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!!

நொடியில் முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! தக்காளியுடன் இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க!! நமது முகம் ஒரு நேரியல் பளபளப்பாக தக்காளியுடன் வெறும் இரண்டு பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அது என்னென்ன பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். முகத்தின் பளபளப்பை அதிகரிக்க தக்காளியுடன் மஞ்சள் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை பற்றி அடுத்து பார்க்கலாம். முகத்தை பளபளப்பாக மாற்றும் முதல் வழிமுறை… முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு நன்கு … Read more

பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!!

பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!! பொலிவு இழந்து வாடிக் கிடக்கும் பெண்களின் முகங்களின் பொலிவை அதிகரிக்க தேங்காய் பாலை வைத்து எவ்வாறு ஃபேஷ் மாஸ்க் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் பாலில் நமது சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தேங்காய் பாலில் புரதச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த தேங்காய் … Read more

முகத்தில் காணப்படும் கருமைகள் நீங்கி முகம் பொலிவு பெற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முகத்தில் காணப்படும் கருமைகள் நீங்கி முகம் பொலிவு பெற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாகவும்,வெள்ளையாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இந்த இயற்கை நிறத்தை மாற்றுவது சற்று கடினம் தான்.இருந்தாலும் முழுமையாக மாற்ற முடியா விட்டாலும் முகத்தில் ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும்.இதற்கு காரணம் அதிக வெயில் முகத்தில் படுவது தான்.இதை சரி செய்வதற்காக பலர் ரசாயனம் கலந்த கண்ட … Read more

முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! நாம் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இரத்தம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பை சரி செய்வதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.அதுமட்டும் இன்றி சரும பாதிப்புக்கும் இவை சிறந்த தீர்வாக இருக்கிறது.நம்மில் பலருக்கு பொலிவிழந்த முகம் தான் காணப்படுகிறது.இதை சரி செய்ய ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. தேவையான ;பொருட்கள்:- *ஆப்பிள் *எலுமிச்சை சாறு *புளிப்பு … Read more

இந்த பேஸ் பேக் பயன்படுத்தினால் 60 வயது பாட்டியும் 30 வயது பெண் போல் காணப்படுவார்!! 100% இளமையை மீட்டு தரும்!!

இந்த பேஸ் பேக் பயன்படுத்தினால் 60 வயது பாட்டியும் 30 வயது பெண் போல் காணப்படுவார்!! 100% இளமையை மீட்டு தரும்!! இன்றைய வாழ்க்கை சூழலில் உடலையோ,முகத்தையோ பராமரிக்க நம்மில் பலருக்கும் நேரம் இன்றி இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காவிட்டால் நாளைடைவில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி விடுவதை போல் நம் சருமத்தை பாதுகாக்க தவறினால் சிறு வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம்.இதனால் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!! நம்முடைய முகத்தின் பொலிவை வெறும் மூன்று பொருள்களை வைத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முகத்தின் பொலிவை அதிகரிக்க தேன், எலுமிச்சை, விட்டமின் ஈ மாத்திரை ஆகிய பயிர்களை பயன்படுத்தப் போகிறோம். இந்த மூன்று பொருள்களையும் இரண்டு வழிமுறைகளில் பயன்படுத்தி நமது முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது … Read more