நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!
நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது! கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் … Read more