நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரம்!

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் … Read more

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்!

Husband hysterical due to family dispute! Police in action!

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஓம் முருகன். 40 வயதான இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு வயது 37. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 15 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி சாஸ்திரி நகரில் உள்ள தனது … Read more