உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ! சாப்பிட்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அன்றாடம் வாழ்வில் நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட்ட பின்பு உடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றது. இதன் காரணமாக நாம் உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீர் அருந்த வேண்டும். இதன் விளைவாக உணவு செரிமானம் ஆவதற்கு நன்கு … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்! பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more