மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Aadhaar number not linked to electricity connection? Important announcement made by Minister Senthil Balaji!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. … Read more

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களில் காலி இடங்கள் உள்ளது.அதனால் உடனே விண்ணபியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளது.அதனால் அதற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் மீனவ … Read more

மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Attention Senior Citizens! Announcement released by Tirupati Devasthanam!

மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை புரிவது வழக்கம் தான். அந்தவகையில் கடந்த புராட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் அதிகளவு வந்ததன் காரணமாக மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது.அந்த டோக்கனின் மூலமாக யார் எந்த நேரத்தில் எந்த நாளில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க … Read more

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற … Read more

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!

For the attention of the students who wrote the separate exam! February is the last month to submit it!

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் … Read more