மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. … Read more