அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 42 சதவீதம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை  அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

நிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இது ஏழைகளுக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது. காலை வேளைகளில் இட்லி, பொங்கல் 5 ரூபாய்க்கும், மதிய வேளைகளில் கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், இரவு வேளைகளில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது மக்களுக்கு அம்மா உணவகம் ஒரு மிகப்பெரிய அட்சயபாத்திரமாக இருந்தது. வேலை இல்லா மக்கள் குறைந்த செலவில் 3 வேலை உணவு சாப்பிட்டு வந்தனர். சாலையோரங்களில் வசிப்போருக்கு அம்மா உணவகம் பேருதவியாக … Read more