ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!
ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more