கொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்!

கொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்! சென்னையில் பூந்தமல்லி அருகே காடுப்பாக்கத்திலுள்ள ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக இரும்புத் தகடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் உள்ள பெயிண்ட் மற்றும் மரக்கட்டைகள் ரசாயனங்களில் தீ விபத்து … Read more

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு!!

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு! வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செட்டி குப்பம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் தான் அண்ணாதுரை. இவருக்கு வயது 53 ஆக உள்ளது. இவர்களுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர் குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் மற்றும் இரு மகளுடன் சண்டை போடுவார்.மனைவி மற்றும் இரு மகள்களையும் … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !

Fire on the plane that flew in the middle! Survivors!

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்! விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது  நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், … Read more

நடுஇரவில் ஏற்பட்ட பரபரப்பு! தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பற்றி எரிந்த கார்!

ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சமியுல்லா என்பவர் தன்னுடைய நண்பர் நவாஸ் உடன் சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை, பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கோமேஸ்வரம் என்ற பகுதியில் கார் பழுதாகி நின்றது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளிக் கொண்டு இருவரும் வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் உடனடியாக தீயணைப்பு … Read more

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்? நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ உயரதிகாரிகள் பலரும், இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதினான்கு பேர் கொண்ட குழு கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ விமானப்படை தளத்திலிருந்து … Read more

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு!

Army helicopter crashes The elites who were burnt to death all over the body! 3 people rescued!

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி மேற்கொள்ள வேண்டி சென்றுள்ளது. சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு சென்றது என்றும், அப்போது பனிமூட்டம் காரணமாக அது எங்காவது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14 பேர் … Read more

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அவரை திடீரென்று நூறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். ஆனாலும் அந்த நபர்கள் ஆத்திரம் அடங்காமல் அவரை நடு ரோட்டிலேயே எரித்து விட்டனர். … Read more

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை! கடந்த எட்டாம் தேதி சிவகாசி அருகே எரிந்த நிலையில் ஒரு ஒருவர் இறந்து கிடந்தார். அதுவும் செங்குன்றாபுரம் அருகே விருதுநகர் – எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் உடல் கருகி பலியாகி இருந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது போலீசார் விசாரணையில் இறந்த நபர் செங்குன்றாபுரம் செல்வகணேஷ் என்ற … Read more

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Bus and truck crash in Rajasthan Bus on fire! More than 20 injured!

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக்  மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி … Read more