மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!
மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! கடலூரில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு போய் சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் … Read more