மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ஐவர் காயம். பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு. மகாராஷ்டிரா மாநிலம் விரார் டவுன் பகுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விரார் டவுன் பகுதியில் உள்ள கார்கில் நகர் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. … Read more

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more