தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!!

தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!! நம்மில் பல பேருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் மட்டும் தான். இன்னும் இதில் பொதுவாக இருக்கும் பிரச்சனை முடி கொட்டி அந்த இடம் முடி இல்லாமல் வழுக்கையாக மாறுவது தான். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அற்புதமான எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த எண்ணெயை தயாரிக்கும் முறை … Read more

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!! நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த மஞ்சள் திரவத்தை நீக்கிய பிறகு தான் நாம் கற்றாழையை மருந்தாக பயன்படுத்துவோம். ஆனால் இந்த மஞ்சள் திரவத்தை வெயிலில் நன்றாக … Read more

தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

பனிக்காலம், கோடைகாலம் என எந்த காலமானலும் இருமல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பணிக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஏற்படும் வறட்டு இருமல் அவர்களை பாடாய்படுத்திவிடும். வறட்டு இருமலானது அதிக தொந்திரவு கொடுக்கக் கூடியது. மேலும், இருமல் என்பது அலர்ஜி மற்றும் பாக்டீரியாவினால் வரும். அலர்ஜியால் வரும் இருமலால் வேறு யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால் பாக்டீரியாவால் வரும் இருமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றும். இருமும் போது வெளி வரும் பாக்டீரியா மற்றும் … Read more