33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! ஐரோப்பாவில் நடந்து வந்த கால்பந்து போட்டியில் 33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம் வென்று நேபால் கால்பந்து அணி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நேபாளி கால்பந்து அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் சீரீ ஏ போட்டியும் ஒன்று. இந்த சீரி ஏ போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இத்தாலியில் நடைபெற்று வந்த சீரி ஏ போட்டியில் நேபாளி அணியும் … Read more

நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி!

The champion before going up against the defending champion!! France-Argentina football final match!

நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி! கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்டபோட்டி திருவிழா நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், … Read more

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!

World Cup failure echoes! Ronaldo hot recording!!

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!! தோஹாவில் நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தின் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறி இருப்பது குறித்து அந்த அணியின் புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கால்பந்தாட்டத்தில் உலக புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ.  37 வயதான இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். இவர் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி 195 ஆட்டங்களில்  118 கோல்கள் அடித்துள்ளார். 16  வருடங்களில் 5 உலகக் கோப்பையில் கோல் … Read more

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்!

A lively competition! A teenager who touched the private part of a female police officer at the time of public outrage!

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்! இந்தியாவில் தற்பொழுது ஐ எஸ் எல் கால்பந்து போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியானது கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஏ டி கே மோகன் பாகன் அணிக்கு இடையே நேற்று போட்டி நிலவியது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த ரசிகர்களின் ஒருவர்தான் அருண் எம் … Read more