விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! பயணிகள் இதனை இனி பின்பற்ற கட்டாயம் இல்லை!
விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! பயணிகள் இதனை இனி பின்பற்ற கட்டாயம் இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளி … Read more